இணுவை சக்திதாசனின் தாய்மை !
உயர்தினையும் அகிர்தினையும் ஒருமையில்
போற்றப்படும் தாயினங்கள்
உதிரத்தை பாலாக்கி கொடுத்த உன்னதங்கள்
உணர்விக்கும் உண்மைகள்
யார் கையையும் ஏந்தாத சீவியங்கள்
உழைத்துண்டு மகிழ்ந்த வாழ்வில்
சலிப்பில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆத்மாக்கள்.
உழைத்துண்டு மகிழ்ந்த வாழ்வில்
சலிப்பில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆத்மாக்கள்.
ஏற்றமில்லா வாழ்விருந்தும்
ஏற்றிவிடும் ஏணிகளாய்
ஏற்றிக் கொண்டிருக்கும் தாய்மை
எல்லோர் மனதிலும்
ஏற்றம் காணும் உயிர்மை
ஏற்றிவிடும் ஏணிகளாய்
ஏற்றிக் கொண்டிருக்கும் தாய்மை
எல்லோர் மனதிலும்
ஏற்றம் காணும் உயிர்மை
